weather

img

இன்று கரையை கடக்கிறது பிபர்ஜாய் புயல்!

   அதிதீவிர புயலான பிபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை 4 மணிக்குக் கரையைக் கடக்கவுள்ளது.

பிபர்ஜாய் புயலின் தாக்கம் பாகிஸ்தானிலும் இருக்கும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் 62 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாதுகாப்பு கருதி குஜராத்தில் 8000 பேர் பதூகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கவைக்கப்பட்டுள்ளனர்.

;